நான் வெறும் காகிதம்

நான் வெறும் காகிதம். என் வாழ்க்கை விதியின் எழுத்து. வாழ்க்கை ஒரு போராட்டம் தான் என்றால், அதில் நான் ஒரு படைவீரன் தான. எதிர்க்கின்ற எண்ணம் எனக்கு இல்லை,நதிபோலே நானும் பாயுவேன்.இந்த மண்ணில் பிறந்த ஒரு ஜீவன் நானே, மண்ணோடு ஒரு நாள் சேருவேன்.இந்த மண்ணோடு ஒரு நாள் சேருவேன். © Vidya Venkat (2023)